நியூயார்க் : இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவின், "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு, 1.39 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்க பத்திரிகையான, ...
ஐதராபாத் : "இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட அனைத்து கோர்ட்டுகளிலும் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிக்க, குறைந்தது 320 ஆண்டுகளாவது ஆகும்' என்று ஆந்திர ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில ஐகோர்ட் நீதிபதி வி.வி.ராவ், ...
கோவை : தேர்வு காலத்தில், தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை மீது பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ...
சென்னை : "எனது ஆட்சியில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டம், நினைவு இல்லம் அமைக்கப்பட்டது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதிக்கு பதிலளித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: முழுப்பூசணிக்காயை சோற்றில் ...
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போன்றது; இந்தியா நெருங்கிய நட்பு நாடு என, ஆப்கன் அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஹமீத் கர்சாய், பாகிஸ்தானில் ...
மதுரை : "நியூட்ரினோ ஆய்வு வலுப்பெறும்போது, பூமியின் அகநிகழ்வுகளை படம் பிடித்து காட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாக அறிய முடியும்,' என்று மதுரையில் நடந்த கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.மதுரை ...
பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் புகாரில் சிக்கி, தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா, இரண்டாவது முறையாக இணையதளம் ஒன்றில் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.பேட்டியாளர் ஒருவர், சாமியார் நித்யானந்தாவை சந்தித்து, அவர் மீதுள்ள ...
சென்னை: ராஜ்ய சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது வரலாற்று சாதனையாகும் என்றும் இந்த மசோதாவை விரைவில் சட்டப்பூர்வமாக்கிட அனைத்துக்கட்சிகளும் குறுகிய எண்ணங்களுக்கு வழி கொடுக்காமல் முழு மனதோடு செயல்பட வேண்டும் என்றும் ...
புதுடில்லி: விமான படை உள்பட இந்திய பாதுகாப்பு முப்படையிலும் உள்ள பெண்களுக்கு சம உரிமை வழங்கவும் , ஆண்களுக்கு இணையான அதிகாரம் மற்றும் சலுகைகள் வழங்கவும் டில்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவர் தங்களது ...