Monday, Sep 6, 2010
 
Home
Tamilnadu Today
Tamilnadu News
Tamilnadu Events Calendar
Tamilnadu - Colleges
Yellow Pages
Master Directory
Astrology
Tamil Crossword
Movies
Picture Messages
Games
Tamilnadu for Beginners
Tamilnadu Wallpapers
Tamilnadu - Real Estate
Tamilnadu - Jobs
Tamilnadu - Matrimonial
Tamilnadu - Buy/Sell
Tamilnadu - Events
Tamilnadu - Services
Discount Coupons
YouReport
Be A Community Reporter
Business Offer

Dinamalar.com |மார்ச் 12,2010

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி

நியூயார்க் : இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவின், "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு, 1.39 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்க பத்திரிகையான, ...


மொத்த வழக்குகளை முடிக்க 320 ஆண்டு தேவை : ஐகோர்ட் நீதிபதி கருத்து

ஐதராபாத் : "இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட அனைத்து கோர்ட்டுகளிலும் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிக்க, குறைந்தது 320 ஆண்டுகளாவது ஆகும்' என்று ஆந்திர ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில ஐகோர்ட் நீதிபதி வி.வி.ராவ், ...


அடுத்தது என்னவோ? அலறும், தனியார் பள்ளிகள் : கல்வித்துறை மீது அதிருப்தி

கோவை : தேர்வு காலத்தில், தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை மீது பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ...


அ.தி.மு.க., ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் : முதல்வருக்கு ஜெ., பதில்

சென்னை : "எனது ஆட்சியில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டம், நினைவு இல்லம் அமைக்கப்பட்டது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதிக்கு பதிலளித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: முழுப்பூசணிக்காயை சோற்றில் ...


பாக்., - ஆப்கன் இரட்டையர்கள் : சொல்கிறார் அதிபர் கர்சாய்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போன்றது; இந்தியா நெருங்கிய நட்பு நாடு என, ஆப்கன் அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஹமீத் கர்சாய், பாகிஸ்தானில் ...


சுனாமியை முன்னதாக அறிய உதவும் நியூட்ரினோ ஆய்வு

மதுரை : "நியூட்ரினோ ஆய்வு வலுப்பெறும்போது, பூமியின் அகநிகழ்வுகளை படம் பிடித்து காட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாக அறிய முடியும்,' என்று மதுரையில் நடந்த கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.மதுரை ...


எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் : சொல்கிறார் சாமியார் நித்யானந்தா

பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் புகாரில் சிக்கி, தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா, இரண்டாவது முறையாக இணையதளம் ஒன்றில் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.பேட்டியாளர் ஒருவர், சாமியார் நித்யானந்தாவை சந்தித்து, அவர் மீதுள்ள ...


மகளிர் மசோதா நிறைவேற்றத்தில் ஜெ., வர்ணனை.., மத்திய அரசுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் மனதார பாராட்டு !

சென்னை: ராஜ்ய சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது வரலாற்று சாதனையாகும் என்றும் இந்த மசோதாவை விரைவில் சட்டப்பூர்வமாக்கிட அனைத்துக்கட்சிகளும் குறுகிய எண்ணங்களுக்கு வழி கொடுக்காமல் முழு மனதோடு செயல்பட வேண்டும் என்றும் ...


பாதுகாப்பு படையில் பெண்களுக்கு அதிகாரம் !

புதுடில்லி: விமான படை உள்பட இந்திய பாதுகாப்பு முப்படையிலும் உள்ள பெண்களுக்கு சம உரிமை வழங்கவும் , ஆண்களுக்கு இணையான அதிகாரம் மற்றும் சலுகைகள் வழங்கவும் டில்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவர் தங்களது ...